புதன், 4 நவம்பர், 2020

ஆழ்மன சிகிச்சை அற்புதங்கள்

 

இப்படியும் மனிதர்களின் மனநிலை இருக்குமா என்று தான் தோன்றும் ராம்குமார் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் பிரச்சனை.

ராம்குமார் தொழிலதிபர் நல்ல திறமையான மனிதர் 45 வயதான இவருக்கு செய்தியோ  அல்லது செய்தித்தா
ளிலோ வருவதை தன் வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தி பார்க்கும் குணமுள்ளவர் அது தான் அவர் பிரச்சனையும்.

தவறான வழியில் சென்ற மனைவி கண்டுபிடித்த கணவன் இப்படி ஒரு செய்தியை கண்டால் உடனே அவருக்கு தனது மனைவியும் ஏதாவது அப்படி செய்வாளே என்று கைபேசியை ஆராய்ந்து பார்ப்பது, சண்டையிடுவது வழக்கம். ஆனால் அவரது மனைவி மிகவும் கண்ணியமானவர் என்பதை நம்பினால் இந்த குணம் ஆட்டிப்படைக்கிறது.

நல்ல பெண்ணைப் போய் சந்தேகித்துவிட்டோமே என்ற குற்றவுணர்வு வேறு.

குழந்தைகள் செய்த தவறு பற்றி செய்தி கேள்விப்பட்ட உடனே குழந்தைகளை ஆராய்வது என்று நண்பர்கள் உறவினர்கள் தாய் தந்தை என எல்லோர் மேலும் சந்தேகம் அதனால் குற்றவுணர்வு தனிமையில் அழுவது. இதனால் தூக்கமிழந்து தானே பேசும் நிலை வந்துவிட்டது. இதனால் தொழிலில் கவனம் செலுத்த முடியாமல் அதுவும் மன அழுத்தம் கோபம் என்று வாட்டி வதைத்த நிலையில் 4 ஆண்டுகள் #மாத்திரை உதவியால் வாழ்ந்து வந்த அவருக்கு

#ஹிப்னாட்டிச ஆழ்மன சிகிச்சையால் முழுமையான தீர்வு வழங்கப்பட்டது. மருந்தை கைவிட்டு மகிழ்ச்சியோடு வாழ்கிறார். தொழிலிலும் நல்ல நிலையை அடைந்து வருகிறார்.

தவறான மனிதர்களைக் கூட நம்பினால் மாற வாய்ப்புள்ளது அதே போல் நல்லவர்கள் கூட செய்யாவிட்டாலும் கெட்ட பெயர் தான் அதற்கு செய்தால் தான் என்னவென்று செய்தவர்கள் தான் அதிகம்.. உங்கள் அன்புக்குரியவர்களுடன் பேசுங்கள். நம்புங்கள் வாழ்க்கை சிறக்கும்.

#ஹிப்னாட்டிஸ்ட் & #மனநல_ஆலோசகர்
#மணித்தமிழன்